Thursday, January 7, 2010

கண்ணீரில் வாழ்கிறேன்
கனவாகிப் போனவளே உனைநினைத்து
கண்ணீரில் வாழ்கிறேன்!

மரணத்தில் உனை மரகலாமென நினைத்தேன்
என்னைக் கொள்ள எனக்குத் துணிவில்லை,
மதுவில் மறக்கலாமென நினைத்தேன்
அது அலைகளாய் உன் நினைவுகளை எழுப்பியது!

தூக்கத்தில் மறக்கலாமென நினைத்தேன்
உன்னோடு கைகோர்த்த காலங்கள் கனவுகளாய் வருகின்றது!

தோற்றாலும் விரும்பப்படும் உனை மறப்பதெப்படி?

சிலுவைகளை
உன் நினைவுகளை சுமந்துக் கொண்டு
உயிரோடு இறந்துக் கொண்டிருக்கின்றேன்- நான்!


நீ மறந்து போன
ஞாபகம் நான்!