Thursday, July 2, 2009

யாயும் ஞாயும் யாரா கியாரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே

- குறுந்தொகை -பாடியவர் : செம்புலப் பெயனீரார்

No comments:

Post a Comment