பூ பூத்தப்பின் தான்
காம்புக்கு வருகிறது பேர்.
**************************************
உன்னைப் பார்த்த
ஜன்னலை
தினமும் பார்க்கிறேன்
ஜன்னல்
அங்கேயே இருக்கிறது
***************************************
சொட்டச் சொட்ட
போய்க்கொண்டிருந்தாள்
மழையை பார்க்கவில்லை
நான்
அப்போது நல்ல மழை
No comments:
Post a Comment