பட்டினத்தார்
பிறந்தன இறக்கும்,
இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்,
மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும்,
சிறுத்தன பேருக்கும்;
உணர்ந்தன மறக்கும்,
மறந்தனவுனரும்;
புணர்ந்தன பிரியும்,
பிரிந்தன புணரும்...
௨)
விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை விட்டு மனம்,
திடப்படுமோ? நினருளின்றியே தினமே அலையக்
கடப்படுமோ? அற்பர்வாயிளிர் சென்று கண்ணீர் ததும்பிப்
படப்படுமோ? சொக்கனாதனே!
3)
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!
Monday, November 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment