ஆட்கள் இல்லாத கடற்கரையில்
யாரோ இருந்துக் கொண்டுதானிருக்கிறார்கள்;
இல்லையெனில்
என் மனதில் ஏன் இத்தனை
இன்ப நினைவுகள் சுரக்கின்றன!
அலைகளை முடிவற்றுப்
பார்த்தபடி அமர்ந்திருக்கின்றேன்;
Friday, November 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
No comments:
Post a Comment